இன்றைய தில்லாலங்கடி மதமாற்றிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் மகானாம்! 😀 "திரு(ட்டு)மறைகள் ஓதப்படுவதை ஒரு தாழ்த்தப்பட்டவன் கேட்க நேர்ந்தால், ஈயத்தை உருக்கி அவனது காதில் ஊற்றவும்" என்று சொன்னவர் சமூகநீதி காத்த ஆச்சாரியாராம்! 😃 எகிப்திய இனத்திலிருந்தும், யூத, கிறித்துவ & முகம்மதிய மதங்களிலிருந்து குறியீடுகளை சுட்டு, தொழில் செய்து கொண்டிருந்தவர் பெரிய மனிதராம்! 😆 அந்த "பெரிய" மனிதரை இன்னொரு "பெரிய" மனிதர் வையகத்திற்கு அறிமுகப்படுத்தினாராம்!! 😂🤣 செய்த அட்டூழியங்களின் விளைவாக, அடுத்த பிறவி சாக்கடையில்தான் அமையும் என்பதை உணர்ந்து கொண்ட பகுத்தறிவு கருந்துளை செய்த வேலைகள் 2: 1. அன்னை தமிழுக்கும் தொல் தமிழர்களுக்கும் இழைத்த தீங்குகளுக்கு கழுவாயாக (அசுரத்தில், பிராயசித்தமாக) தென்தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத்தந்தது. 2. இந்து சமயத்திற்கு இழைத்த தீங்குகளுக்கு கழுவாயாக, இராமானுஜரின் வரலாறு என்று சொல்லப்படும் புருடாவை தொடராக்கியது. (அதாவது, தெலுங்கரான கருணாநிதி, தெலுங்கர்களின் மதமாகிய வைணவத்தைச் சார்ந்த, தெலுங்கரான இராமானுஜரின் கதையை தொடராக்கினார்!) ஆனால், ஒன்று: எந்த சாக்கடையில் பிறந்திருந்தாலும், இங்கு அன்றாடம் படைக்கப்படும் "பகுத்தறிவுப் படையலின்" 🤭 ஒரு சிறு பகுதியாவது அந்த சாக்கடைக்கு போய் சேரும் என்று நம்பலாம். தன்வினை தன்னைச் சுடும்! திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
No comments:
Post a Comment