Samicheenan
Thursday, February 24, 2022
தன்னை பெண்குறி போன்று ஒப்பனை செய்துகொள்வது எவ்வாறு சுயமரியாதையாகும்?
›
ஆம்! புர்கா (ஹிஜப், பர்கா) அணிந்த முகம்மதிய பெண் பெண்குறிக்கு சமம்! அவளை கண்டவுடன் முகம்மதிய ஆணுக்கு ஓர்தலின் (கலவியின்) இறுதி நிகழ்வான விந...
Friday, February 18, 2022
திருக்குறள் #569: ஏன்யா பயப்பட்டு சாவுற?
›
செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் தொன்மவழி பொருள்: முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில்...
Tuesday, February 15, 2022
அப்பர் பெருமான் புனைந்தது கூத்தபிரானின் அழகையா? அல்லது, அத்திருவுருவம் காட்டும் வழியையா?
›
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காண...
Thursday, February 10, 2022
திருக்குறள் #1017: நாண் என்ற சொல்லுக்கு எது சிறப்பாக பொருந்துகிறது? வெட்கமா? பற்றா?
›
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர் -- திருக்குறள் #1017 (நாணுடைமை) தொன்மவழி பொருள்: நாணத்தைத் தமக்குரிய பண்பாக...
Tuesday, February 8, 2022
வைணவ நாமம் - சில குறிப்புகள்
›
(சமய அடையாளங்கள், சின்னங்கள் பற்றி ஒரு சிறிதும் அறியாதவர்களுக்கு இந்த இடுகை முதலில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தும்!) 🔸 வைணவத்தின்...
Monday, February 7, 2022
திருக்குறள் #610 (மடியின்மை): மடியிலா மன்னவன் யார்? அடியளந்தான் அளந்ததென்ன?
›
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு -- திருக்குறள் #610 (மடியின்மை) பொருள்: சோம்பலில்லா மன்னவன் முயன்றால், அன்று திர...
Friday, February 4, 2022
சிவகுடும்பம் - சிறு விளக்கம்
›
🌷 காண்பான் - அப்பன் 🌷 காணப்படும் காட்சி - அம்மை 🌷 அறிவு - பிள்ளையார் 🌷 மனம் - முருகர் 🔸 காண்பானில்லாமல் காட்சியில்லை. அப்பனில்லாமல் அம்...
‹
›
Home
View web version