Samicheenan
Tuesday, September 1, 2026
பூணூல் & கார்மடை - சிறு விளக்கம்
›
🔸 பூணூல் என்பது மனமாகும். 🔸 பூணூலை இடது தோளில் போட்டிருந்தால், அவரது கண்ணோட்டம் அகத்தை நோக்கியுள்ளது என்று பொருளாகும். 🔸 வலது தோளில் போட...
Sunday, August 23, 2026
நடு தில்லை எனும் சேவூர்! 🙏🏽
›
🌷 சுக்கிரீவன் - அறிவு 🌷 வாலி - மனம் மனம் தோன்றிய பிறகு அறிவு தோன்றியது, அதாவது, வாலிக்கு தம்பி சுக்கிரீவன், என்பது நாமமதத்தின் கண்ணோட்டம...
Tuesday, August 18, 2026
உள்ளபொருளின் குறையை மனம் போக்கியதாம்! 😆
›
நாமமதத்தில், உயர்ந்த நிலையிலிருக்கும் ஒருவருக்கு ஆசைகளை தூண்டிவிட்டு, அவரை தாழ்ந்த நிலைக்கு தள்ளுவதற்கு பெயர்தான் குறையை (அசுரத்தில், தோஷம்)...
Sunday, August 16, 2026
குடவாசல் புனைவுக் கதையின் உட்பொருள்
›
🌷 கருடன் கட்டிய திருக்கோவில் & சுயம்பு இலிங்கம் - அந்த இறைசின்னத்தின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், யாருடைய வழிகாட்டுதலும...
Friday, August 14, 2026
எல்லா நோய்களின் பிறப்பிடமான மனமானது மருத்துவராம்!! 😃
›
😄 அசுரர் = மெய்யியல்! 😆 திராவிசம் = சாதி & தீண்டாமை ஒழிப்பு! 😜 கட்டுமரம் = தமிழனத் தலைவன்! 😝 பொம்முலு & திப்பு = விடுதலைப் போராட...
Monday, August 3, 2026
"4 வேதங்களும் தீர்த்தமாக உள்ள தலம்" - கும்மாங்குத்துப் பொருள்! 😀
›
வீடுபேறடைவதற்கு 4 வழிகள் உள்ளன - அன்பு, பணிவு, ஆளுமை & அறிவு . இதை நால்வர் பெருமக்களை கொண்டு குறிப்பால் உணர்த்திருயிருப்பர் தொல்தமிழர்....
Thursday, July 30, 2026
ஆடித்தபசு - உட்பொருள்
›
ஆடித்தபசு - அன்னையானவள் ஊசிமுனையில், ஒற்றைக்காலில் வடக்கிருந்து, மாலொருபாகனின் திருக்காட்சியை பெற்ற நாள். உட்பொருள் : 🌷 அன்னை - மனம் 🌷 மா...
›
Home
View web version