Showing posts with label ஹிஜப். Show all posts
Showing posts with label ஹிஜப். Show all posts

Thursday, February 24, 2022

தன்னை பெண்குறி போன்று ஒப்பனை செய்துகொள்வது எவ்வாறு சுயமரியாதையாகும்?


ஆம்! புர்கா (ஹிஜப், பர்கா) அணிந்த முகம்மதிய பெண் பெண்குறிக்கு சமம்! அவளை கண்டவுடன் முகம்மதிய ஆணுக்கு ஓர்தலின் (கலவியின்) இறுதி நிகழ்வான விந்து வெளியேற்றத்தின் போது கிடைக்கும் துய்ப்பு நினைவுக்கு வரவேண்டும் - "நான் உடலல்ல. நான் நானேதான்." என்ற தன்னைப் பற்றிய மெய்யறிவு அவனுக்கு நினைவுக்கு வரவேண்டும்.

ஒருவர் தன்னைப் பற்றிய அறிவை தனது நோக்கில் வைத்திருக்க "தன்னாட்டம்" என்ற எளிய நுட்பம் காலம் காலமாக இருக்கும்போது, ஒரு பெண்ணை கருப்பு ஆடையால் மூடி, அவளைக் கண்டதும் அவனுக்கு விந்து வெளியேற்றம் நினைவுக்கு வந்து, அப்போது கிடைத்த துய்ப்பை மீண்டும் அடைய முயல்வதென்பது... ஆணாதிக்கத்தின், பெண்ணடிமைத்தனத்தின், முட்டாள்தனத்தின் உச்சமாகும்!!

oOo

தன்னாட்டத்தை சீக்கிய மெய்யறிவாளர்களும், இறையியலாளர்களும் எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.


தொன்மவழி சீக்கியர்களின் தலையில் டர்பன் இருக்கும். உச்சந்தலையிலுள்ள முடியை பந்து போல் உருட்டி, அதையொரு வெள்ளைத் துணியால் மூடியிருப்பார்கள். வீட்டிற்கு ஒரு பிள்ளையாவது இந்த ஒப்பனையில் இருக்கவேண்டுமென்பார்கள்.

டர்பன் பெண்ணுறுப்பைக் குறிக்கும். அதை அணிந்திருக்கும் சீக்கியரது தலை ஆணுறுப்பைக் குறிக்கும். உச்சந்தலையிலுள்ள பந்து விந்து வெளியேறுவதைக் குறிக்கும். அதாவது, கலவியின் இறுதியில், விந்து வெளியேறத் தொடங்கும் அந்த நொடியில் மட்டுமே ஓர் ஆண் தனது உடலுணர்வை இழக்கிறானென்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த அறிவு, டர்பன் ஒப்பனையைக் கண்டதும் ஒரு சீக்கியருக்கு தோன்றவேண்டும்; அந்த அறிவை விடாதும் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும்.

இந்த ஏற்பாடு எப்படியுள்ளது? தனக்கு தேவையான அறிவை, தான் எப்போதும் பிடித்துக்கொண்டிருக்க நினைக்கும் அறிவை தனது ஒப்பனையின் மூலமே பெறுகிறார். இது சிறப்பான ஏற்பாடா? அல்லது, ஒரு பெண்ணை பிடித்து, அவளுக்கு பெண்குறி ஒப்பனையிட்டு... இந்த ஏற்பாடு சிறப்பானதா?

("வீட்டிற்கு ஒரு பிள்ளையாவது டர்பன் அணியவேண்டும்" என்பதின் பொருள்: வீட்டிற்கு ஒருவராவது மெய்யறிவாளராக வேண்டும்!)

oOo

தன்னாட்டாத்தை பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போம்.

பகவானது பிறவி நோக்கமே தன்னாட்டத்தை ("நான் யார்?") மீண்டும் உலகுக்கு அளிப்பதுதான். எத்தனை முறை கேட்டாலும், எப்படி கேட்டாலும், கேட்பவரை இறுதியில் தன்னாட்டத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார். அப்பெருமான் அளித்த பதில்களில் ஒன்று: இராமன் என்பவன் தன்னை இராமன் என்று உணர்வதற்கு கண்ணாடி வேண்டுமோ? 👏🏽👌🏽🙏🏽😍

ஆம்! இராமன் என்பவன் தன்னை இராமன் என்று உணர்வதற்கு புர்கா போன்ற மட்டமான கண்ணாடிகள் தேவையில்லை!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮