Showing posts with label செயற்கை உறைபனி. Show all posts
Showing posts with label செயற்கை உறைபனி. Show all posts

Thursday, November 24, 2016

உறைபனி தொழில்நுட்பமும் நமதே!!

தி.பி. 1801-ல் (1770) செயற்கை உறைபனி தொழில்நுட்பம் நம்மிடமிருந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தி.பி. 1816-ல் (1785) பிறந்த ஒரு பரங்கியை (Frederick Tudor) இத்தொழிலின் மன்னராக காண்பிக்கின்றனர். வார்த்தை தான் மன்னரே தவிர. உண்மையில் அவர் தான் கண்டுபிடித்தது போன்றொரு மாயையை உருவாக்கிவிட்டார்கள் பரங்கியர்கள். அவர்கள் கால் நக்கிய நம் தேசத் தலைவர்களும் நம்மை "வெள்ளயா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்" என்று நம்ப வைத்துவிட்டார்கள். 😡

இணையத்தில் இவனைப் பற்றித் தேடி படியுங்கள். "ஆப்பிள் கீழே விழுந்தது", "யுரேகா என்று பிறந்த மேனியுடன் கத்திக்கொண்டே ஓடினார்" போன்ற ஹாலிவுட் அல்வாக்களோடு கொடுத்திருக்கிறார்கள். 😀

ட்யுடார் நல்லவர். ருசித்துப் பாருங்கள். 😂

(இணைப்பு: https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/6tARdvEc7ac)