Friday, May 23, 2025

கீழடி அகழாய்வு அறிக்கையை "திருத்தச்" சொல்லி அழுத்தமாம்!! 😏


"என்ன ஓய், யார் இந்த ஐடியா உமக்கு கொடுத்தது?"


"சாக்ஷாத் பெருமாள்தான் இந்த ஐடியா கொடுத்தார்."


"எப்போ?"


"போன ஏகாதசி அன்னிக்கி. விரதமிருந்து, ஜெபமும் யஞ்ஞமும் பண்ணினோம். பெருமாள் காட்சி கொடுத்து, இப்படி செய்யச் சொன்னார். You see, பெருமாளுக்கே தெரியறது. Everything has to be after Ashoka."


"ஓஹோ. Accepted ரிப்போர்ட்ட மறுபடியும் மாத்தச் சொல்றது சரியா வருமா? திட்டமாட்டாளா?"


"காரியே துப்பினாலும், தொடச்சிட்டு, கைங்கரியத்தை தொடரச் சொல்லியிருக்கிறார் பெருமாள். கான்-கிரஸ் இருந்தப்பவே நம்மள ஒன்னும் செய்ய முடியல. இப்போ, மேல குஜ்ஜு, கீழ கொல்டி. என்ன செஞ்சுடப் போறா? What's going to happen?"


"சரி. ரிப்போர்ட் எப்படி வந்தா ஏத்துப்பேள்?"


"ஜஸ்ட் 2 பாயிண்ட்ஸ்:


- நாம யஞ்ஞம் பண்ணிண்டு இருக்குறச்சேதான் பிரம்மா சிருஷ்டிய தொடங்கினாருன்னு ரிப்போர்ட் தொடங்கனும்.

- நம்ம புள்ளையாண்டான் அசோகனுக்கு பின்னாடிதான் தமிழர்களுக்கு கல்வியறிவு வந்ததுன்னு இருக்கனும்.


அவ்வளவுதான். We are fair people, you know!


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


எக்கணக்கை வைத்து திரு வியாச பெருமான், "பெருமாளின் திருவிறக்கம்" என்று அளக்கிறார்களோ, அதே கணக்கை வைத்து, "பெருமாளே சொன்னார்" என்று எழுதியிருக்கிறேன்.


பொழுது இப்படியே போய்விடாது. எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. இந்த நயவஞ்சக, நச்சு, போலி, திருட்டு, ஏமாற்றுக்கூட்டத்திற்கும் முடிவு உண்டு.


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Sunday, May 18, 2025

இராமானுஜரை ஊருக்கு அறிமுகப்படுத்தியவர் கருணாநிதியாம்!! 😝


இன்றைய தில்லாலங்கடி மதமாற்றிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் மகானாம்! 😀 "திரு(ட்டு)மறைகள் ஓதப்படுவதை ஒரு தாழ்த்தப்பட்டவன் கேட்க நேர்ந்தால், ஈயத்தை உருக்கி அவனது காதில் ஊற்றவும்" என்று சொன்னவர் சமூகநீதி காத்த ஆச்சாரியாராம்! 😃 எகிப்திய இனத்திலிருந்தும், யூத, கிறித்துவ & முகம்மதிய மதங்களிலிருந்து குறியீடுகளை சுட்டு, தொழில் செய்து கொண்டிருந்தவர் பெரிய மனிதராம்! 😆 அந்த "பெரிய" மனிதரை இன்னொரு "பெரிய" மனிதர் வையகத்திற்கு அறிமுகப்படுத்தினாராம்!! 😂🤣 செய்த அட்டூழியங்களின் விளைவாக, அடுத்த பிறவி சாக்கடையில்தான் அமையும் என்பதை உணர்ந்து கொண்ட பகுத்தறிவு கருந்துளை செய்த வேலைகள் 2: 1. அன்னை தமிழுக்கும் தொல் தமிழர்களுக்கும் இழைத்த தீங்குகளுக்கு கழுவாயாக (அசுரத்தில், பிராயசித்தமாக) தென்தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத்தந்தது. 2. இந்து சமயத்திற்கு இழைத்த தீங்குகளுக்கு கழுவாயாக, இராமானுஜரின் வரலாறு என்று சொல்லப்படும் புருடாவை தொடராக்கியது. (அதாவது, தெலுங்கரான கருணாநிதி, தெலுங்கர்களின் மதமாகிய வைணவத்தைச் சார்ந்த, தெலுங்கரான இராமானுஜரின் கதையை தொடராக்கினார்!) ஆனால், ஒன்று: எந்த சாக்கடையில் பிறந்திருந்தாலும், இங்கு அன்றாடம் படைக்கப்படும் "பகுத்தறிவுப் படையலின்" 🤭 ஒரு சிறு பகுதியாவது அந்த சாக்கடைக்கு போய் சேரும் என்று நம்பலாம். தன்வினை தன்னைச் சுடும்! திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️