"என்ன ஓய், யார் இந்த ஐடியா உமக்கு கொடுத்தது?"
"சாக்ஷாத் பெருமாள்தான் இந்த ஐடியா கொடுத்தார்."
"எப்போ?"
"போன ஏகாதசி அன்னிக்கி. விரதமிருந்து, ஜெபமும் யஞ்ஞமும் பண்ணினோம். பெருமாள் காட்சி கொடுத்து, இப்படி செய்யச் சொன்னார். You see, பெருமாளுக்கே தெரியறது. Everything has to be after Ashoka."
"ஓஹோ. Accepted ரிப்போர்ட்ட மறுபடியும் மாத்தச் சொல்றது சரியா வருமா? திட்டமாட்டாளா?"
"காரியே துப்பினாலும், தொடச்சிட்டு, கைங்கரியத்தை தொடரச் சொல்லியிருக்கிறார் பெருமாள். கான்-கிரஸ் இருந்தப்பவே நம்மள ஒன்னும் செய்ய முடியல. இப்போ, மேல குஜ்ஜு, கீழ கொல்டி. என்ன செஞ்சுடப் போறா? What's going to happen?"
"சரி. ரிப்போர்ட் எப்படி வந்தா ஏத்துப்பேள்?"
"ஜஸ்ட் 2 பாயிண்ட்ஸ்:
- நாம யஞ்ஞம் பண்ணிண்டு இருக்குறச்சேதான் பிரம்மா சிருஷ்டிய தொடங்கினாருன்னு ரிப்போர்ட் தொடங்கனும்.
- நம்ம புள்ளையாண்டான் அசோகனுக்கு பின்னாடிதான் தமிழர்களுக்கு கல்வியறிவு வந்ததுன்னு இருக்கனும்.
அவ்வளவுதான். We are fair people, you know!
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
எக்கணக்கை வைத்து திரு வியாச பெருமான், "பெருமாளின் திருவிறக்கம்" என்று அளக்கிறார்களோ, அதே கணக்கை வைத்து, "பெருமாளே சொன்னார்" என்று எழுதியிருக்கிறேன்.
பொழுது இப்படியே போய்விடாது. எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. இந்த நயவஞ்சக, நச்சு, போலி, திருட்டு, ஏமாற்றுக்கூட்டத்திற்கும் முடிவு உண்டு.
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️