Thursday, October 13, 2016

How Gen. Cariappa became Bhaaratham's first Lt. General

Soon after getting freedom from British rule in 1947, the de-facto prime minister of India, Jawahar Lal Ghazi (aka Nehru 😉) called a meeting of senior Army Officers to select the first General of the Indian army.

Ghazi proposed, "I think we should appoint a British officer as a General of The Indian Army, as we don't have enough experience to lead the same." Having learned under the British, only to serve and rarely to lead, all the civilians and men in uniform present nodded their heads in agreement.

However one senior officer, Nathu Singh Rathore, asked for permission to speak. Ghazi was a bit taken aback by the independent streak of the officer, though, he asked him to speak freely.

Rathore said, "You see, sir, we don't have enough experience to lead a nation too, so shouldn't we appoint a British person as the first Prime Minister of India?"

You could hear a pin drop!! 👌👍

After a pregnant pause, Ghazi asked Rathore, "Are you ready to be the first General of The Indian Army?"..

Rathore declined the offer saying "Sir, we have a very talented army officer, my senior, Gen. Cariappa, who is the most deserving among us."

This is how the brilliant Gen. Cariappa became the first General and Rathore the first ever Lt. General of the Indian Army.

👊👏👌👍 😘

(Many thanks to Lt. Gen Niranjan Malik PVSM (Retd) for this article)

(Source: Whatsapp)

Wednesday, October 12, 2016

அந்நியரை விரட்டிய அப்பக்கா

இணைப்புக் கட்டுரையில் "மறக்கப்பட்ட..." என்பது "மறைக்கப்பட்ட" அல்லது "மறக்கடிக்கப்பட்ட" என்றிருக்கவேண்டும். கடந்த 65 ஆண்டு கால கருங்காலி ஆட்சியில் மறைக்கப்பட்ட/மறக்கடிக்கப்பட்ட பல விஷயங்களில் அப்பக்காதேவிகளின் வரலாறும் ஒன்றாகும்!! 😠

சரி, நம்மூர் வீராங்கனை வேலுநாச்சியார் இருக்க, அவருடன் ஒப்பிடாமல், "ஜான்சி ராணிக்கு..." என்று ஏன் நாச்சியாருக்கு 50 வருடங்கள் பிந்தையவருடன் ஒப்பிட்டு செய்தி வெளியிடவேண்டும்? மறதியா? மறைக்கவா? மறக்கடிக்கவா? 😉

(இணைப்பு: தமிழ் இந்து - பெண் - 09/10/2016)

Friday, October 7, 2016

செவ்வாய் கிரகமானது பௌர்ணமி நாளில் புலப்படுமா?

*ஆம் என்கிறது புறநானூறு!!*

பண்டைய காலங்களில் இப்போது போல் அல்லாமல் நமது #தமிழர்கள் இயற்கையின் வழிகாட்டுதலிலேயே வாழ்ந்து வந்தனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை சுட்டிக் காட்டலாம் அவற்றில் பல ஆச்சரியமூட்டுபவை. கோள்கள் ஆராய்ச்சியில் நம்மை விஞ்சியவர் எவரும் இல்லை என்றே கூறலாம். அதற்கு புறநானூரின் இந்த பாடலே செம்மையான ஆதாரம்:

*முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்*
*செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்*
*உச்சி நின்ற உவவுமதி கண்டு*
*கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த*

*(#புறநானூறு 60:5)*

பொருள்:

கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள (திமில்) விளக்குப் போல, சிவந்த #செவ்வாய் வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து பலமுறை தொழுதோம் அல்லவோ? 👏👍👌

அறிவியல்:

பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றியும் வலம் வரக்கூடியது. அதனால் பூமிக்கு பின்னால் இருக்கும் கிரகங்களை நாம் இரவு நேரங்களில் வெறும் கண்ணால் காணலாம். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை பௌர்ணமி காலத்தில் மிகத் துள்ளியமாக காணலாம். கடல் மட்டத்திலிருந்து ஒரு சில அங்குலத்திற்கு மேலாக செவ்வாய் கிரகத்தை நம்மால் காண முடியும். இதைத்தான் புறநானூறிலும் கூறியிருக்கிறார்கள்.

#கிரகங்கள் பற்றிய அறிவு நம் முன்னோர்களுக்கு கிடையாது என்று உளறும் அறிவுஜீவிகள் இந்த துள்ளியமான பாடலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்? 👊😉

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1604049039900118&id=100008851127026)

Wednesday, October 5, 2016

திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் பிறந்தநாள் - அக்டோபர் 5

"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்"

🌼🌼🌼
🙏🙏🙏

(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 03/10/2016)

வீரத்துறவி சுப்ரமணிய சிவா பிறந்தநாள் - அக்டோபர் 4

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பாலகங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.

இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார். வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906-ல் கர்சன் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திரபால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907-ல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி.,  சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய் *(உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட பரங்கி தாசிமகன்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட வியாதி இது. 😡 எப்படி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொடுக்க முடியும் என்பதை நீங்களே இணையத்தில் தேடித் தெரிந்துகொள்ளவும்)*. இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912-ல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார். 

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் "பிரபஞ்சமித்திரன்" எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த #பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923-ல் அடிக்கல்லும் நாட்டினார். 

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அது குறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிரவாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்ய தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடி, கால்நடைப் பயணம் இவற்றால் ஓய்ந்து போனார்.

இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவரை ஒதுக்கின. மனம் உடைந்த சிவா 23-7-1925-ல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். 💐😑 காந்தி-நேரு மாயையினால் மறைக்கப்பட்ட பலருல் இவரும் ஒருவர்.

வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்! 🚩🚩

(மூலம்: http://tamilnaduthyagigal.blogspot.com/2010/06/blog-post_25.html?m=1)

(மேலும் அறிய: http://tamilnation.co/hundredtamils/subramaniamsiva.htm)

Tuesday, October 4, 2016

கீழடியே சங்க கால மதுரை

வீடு முதல் நாடு வரை ஓர் இனத்தை அவ்வினமே ஆட்சி செய்யவேண்டும். இல்லையெனில் நம் கதிதான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றியும், அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து உலகிற்களித்தும், மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் ஆராய்ந்தும் வரையறுத்தும் இன்று நம் கதி, நமது அடையாளத்தை, தனித்துவத்தை, அருமை பெருமைகளை 500 வருடங்களே வரலாறு கொண்ட ஒரு  கூட்டத்திடம் நிரூபிக்க வேண்டியுள்ளது!! 😔


திருப்பூர் கொடிகாத்த குமரன்

என்னை பொறுத்தவரை இப்படி அடி வாங்கி இறந்ததை விட, வாஞ்சிநாதன், பகத்சிங், மதன்லால் திங்ரா, உத்தம்சிங் போன்று குறைந்த பட்சம் ஒரு பரங்கி தாசி மகனையாவது கொன்று விட்டு உயிரை விட்டிருக்கலாம். அந்தப் பரங்கி பன்னாடைகளும் 1947-க்கு முன்னரே வயிறு கலங்கி ஓடியிருப்பார்கள். நம் நாட்டின் தலைவிதியும் வேறு மாதிரி இருந்திருக்கும். 😔